Tuesday 17 February 2009

கண்டிக்கிறேன் தமிழ்நாடு சட்டத்துறையினரை

கண்டிக்கிறேன் தமிழ்நாடு சட்டத்துறையினரை
சுப்ரமணிய சுவாமிமீது முட்டை அடித்தற்கு
நீதிமன்றத்திற்குள் ஏன் முட்டை கொண்டு வரவேண்டும்.
அங்குதான் நல்ல நாற்காலிகள் இருந்தனவே

4 comments:

Anonymous said...

அங்குதான் நல்ல நாற்காலிகள் இருந்தனவே//
YES SUPER PUNCH

குப்பன்.யாஹூ said...

சுப்பிரமணிய சாமி மீது எத்தனை தவறுகள் இருந்தாலும், ஜன நாயகத்தை காப்பாற்ற வேண்டிய வக்கீல்களே வன்முறையில் இறங்குவது மிகவும் அவமானம்.

எனக்கு சுப்பிரமணிய சாமியின் கருத்துக்களில் ஆயிரம் முரண்பாடுகள் உண்டு,. ஆனாலும் இன்று என் ஆதரவு இந்த வக்கீல்களுக்கு

பிரச்சனைகளுக்கு வன்முறை என்றுமே தீர்வு ஆகாது.

சக வலைபதிவர்களும் வன்முறையை ஆதரித்து எழுதுவது மிகவும் வருத்தமாக உள்ளது.


குப்பன்_யாஹூ

Sathiyanarayanan said...

சட்டத்துறையினருக்கு எங்களின் மனமார்ந்தப் பாராட்டுக்கள்

அவர்களை சிரம் தாழ்த்தி வாணங்குகிறோம்

Sathiyanarayanan said...

சட்டத்துறையினருக்கு எங்களின் மனமார்ந்தப் பாராட்டுக்கள்

அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...