கண்டிக்கிறேன் தமிழ்நாடு சட்டத்துறையினரை
சுப்ரமணிய சுவாமிமீது முட்டை அடித்தற்கு
நீதிமன்றத்திற்குள் ஏன் முட்டை கொண்டு வரவேண்டும்.
அங்குதான் நல்ல நாற்காலிகள் இருந்தனவே
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
4 comments:
அங்குதான் நல்ல நாற்காலிகள் இருந்தனவே//
YES SUPER PUNCH
சுப்பிரமணிய சாமி மீது எத்தனை தவறுகள் இருந்தாலும், ஜன நாயகத்தை காப்பாற்ற வேண்டிய வக்கீல்களே வன்முறையில் இறங்குவது மிகவும் அவமானம்.
எனக்கு சுப்பிரமணிய சாமியின் கருத்துக்களில் ஆயிரம் முரண்பாடுகள் உண்டு,. ஆனாலும் இன்று என் ஆதரவு இந்த வக்கீல்களுக்கு
பிரச்சனைகளுக்கு வன்முறை என்றுமே தீர்வு ஆகாது.
சக வலைபதிவர்களும் வன்முறையை ஆதரித்து எழுதுவது மிகவும் வருத்தமாக உள்ளது.
குப்பன்_யாஹூ
சட்டத்துறையினருக்கு எங்களின் மனமார்ந்தப் பாராட்டுக்கள்
அவர்களை சிரம் தாழ்த்தி வாணங்குகிறோம்
சட்டத்துறையினருக்கு எங்களின் மனமார்ந்தப் பாராட்டுக்கள்
அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்
Post a Comment