Wednesday 25 February 2009

பிரபாவை பிடிச்சுத்தா பிடிச்சுத்தா


சனியாள்:
இனக்கொலையினில் ஏனிந்த தாமதம்
தமிழின அழிப்பினில் ஏனித்த சொதப்பல்
மொள்ளமாரியே முடிச்சவிக்கியே.
மொள்ளமாரியே முடிச்சவிக்கியே.

பக்சன்:
உன்னைவிட்டால் இருக்குதடி சைனா
பக்கத்தில் இருக்குதடி பாக்கிஸ்த்தான்
குண்டுதாடி துட்டுத்தாடி
குண்டுதாடி துட்டுத்தாடி

சனியாள்:
என் மனதினில் பெரும் தவிப்பு
நெடுநாளாய் பெரும் கொதிப்பு
பிரபாவை பிடிச்சுத்தா பிடிச்சுத்தா
ஜல்திக் கரே ஜல்திக் கரே

பக்சன்:
தொண்ணுாற்றொம்பது முடிஞ்சுது
பொன்சேகா எல்லாம் தொலைச்சிட்டான்
கொட்டியா எல்லாம் முடிஞ்சுது
தவ டிக்காக் தியனவா! தவ டிக்காக் தியனவா!

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...