Wednesday 18 February 2009

இந்தியா உதவத் தயார்! ஆரியப் பேய்களுக்கு அரிப்பெடுத்து விட்டனவா?


இந்தியா உதவத் தயாராம்
சிங்களவரின் கொடுங்
கொலை வெறிக்குள்
சிக்கி நிற்கும் தமிழர்களை
பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு.
எண்பத்தேழிலும் இதைத்தான்
சொல்லி வந்தனர் ஈழத்திற்கு.
பெண்களைக் கற்பழித்துக்
கொன்று மார்புகளை அறுத்தனர்.
பாவித்த உள்ளாடைகளையும்
கொள்ளையடித்துச் சென்ற
ஆரியப் பேய்களுக்கு மீண்டும்
அரிப்பெடுத்து விட்டனவா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...