Wednesday 18 February 2009
கையாலாகாத தமிழ்நாடு
கூட்டங்கள் போடலாம்
கோஷங்கள் எழுப்பலாம்
பேரணியும் நடத்தலாம்
பலமணி நேரம் உண்ணாமல் இருக்கலாம்
நீள்துார மனிதசங்கிலி செய்யலாம்
டெல்லிக்கும் காவடியும் எடுக்கலாம்
ஈழத்தமிழர் இன்னலை இம்மியளவும்
மாற்றுமா இவையெல்லாம்.
உங்கள் கை வெறும் கை
ஆட்சி வைத்திருப்து
சிவசங்கர மேனன் கை
மேனனோ பார்ப்பனர் கையில்
இணைந்து நிற்பது
பார்ப்பன சிங்கள கைகள்
சுயநிர்ணய உரிமை இல்லாதவரால்
இன்னொருவர் சுயநிர்ணய
போராட்டத்திற்கு உதவ முடியுமா,?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
1 comment:
கருப்புக்கண்ணாடி கருணாநிதியின்
கண்ணுக்கு மட்டுமென்றோ, அவன்
உணர்விற்கும் தான்,
அரசியலில் சிதறுண்டிருக்கும் தமிழக
மக்களை ஒன்று திரட்ட அங்கோர்
தலைவனில்லை, ஊர் இரண்டு பட்டால்
கூத்தாடிக்கெல்லொ கொண்டாட்டம்.
Post a Comment