Saturday 21 February 2009

காணொளி - 50,000தமிழர்கள் முன் ஐநா வளாகத்துள் பறந்த புலிக்கொடி

தமிழீழத் தேசியக் கொடி
இருபதாம் திகதி(20-02-2009) ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு முன் ஐரோப்பியத் தமிழ் இளையோர் அமைப்பினர் ஈகப்பேரொளி முருகதாசனின் மரணத்திற்கு நீதிகேட்டு நடத்திய பேரணியின்போது பலுானில் பறக்கவிடப்பட்ட தமிழீழக் கொடி, மட்டு மைந்தன் தயானந்தமூர்த்தி வான்புலிகளின் தாக்குதலை அறிவித்தபோது அங்கு கூடியிருந்த மக்கள் ஆர்ப்பரித்தபோது எழுந்த அதிர்வலை காரணமாக அசைந்து ஐநா வளாகத்துள் புகுந்து அங்கிருந்த பன்னாட்டுக் கொடித்தம்பங்களுக்குள் இணைந்து மற்றநாட்டுக் கொடிகளுக்கு மேல் பட்டொளி விசிப்பறந்தது. ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இதைக் கண்டு ஆர்ப்பரித்தனர்.
Click on the vedio below:

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...