Sunday 4 January 2009

நச்சு நதி


ஆரிய மாயை என்றொரு மலை
அதிலிருந்து ஊற்றெடுத்தது
கொடியதொரு நச்சு நதி
பெண்ணிய சமவெளியை அது
நாறும் குட்டையாக்கியது
இந்த நதிக்கரையிலும்
கலாச்சாரங்கள் உருவானது
இந்துத்துவ கள்ளிப்பால் கலாச்சாரம்
அது இன்று புத்துருப் பெற்றுள்ளது
ஸ்கான் செய் கருவில் கொல் கலாச்சாரம்.
தீட்டென்றும் தீண்டாமை என்றும்
ஆலயங்களிலும் பெரும் பேதம் பேசும்
எங்கும் எதற்கும் தட்சணை கேட்கும்
பஞ்சணைக்கும் தட்சணை விலை பேசும்

1 comment:

Anonymous said...

ஆரியப் பேய்களின் அட்டகாசம்
தொடராது
எம் தமிழினம் மீண்டும்
பெரும் அனலாகும்
எதிரிகள் படை
விரைவில் தணலாகும்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...