Monday 15 December 2008

சுட்ட கவிதை


பழம் கேட்டாள் ஒளவை
சுட்ட பழம் வேண்டுமா?
சுடாத பழம் வேண்டுமா?
கேட்டான் முருகவேள்

பாடல் கேட்டான் முருகன்
சுட்ட கவிதை வேண்டுமா?
சுடாத கவிதை வேண்டுமா?
கேட்டாள் ஒளைவைப் பாட்டி.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...